ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்யவே அரசாங்கம் முயற்சி செய்கின்றது : சஜித்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத்துறையைக் கட்டுப்படுத்தி, ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்யவே அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கிட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தெர்டர்பாக கருத்துத் தெரிவித்த அவர், “அரசாங்கமானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்தை கொண்டுவர தற்போது நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதன் ஊடாக ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத்துறையை கட்டுப்படுத்தி, … Continue reading ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்யவே அரசாங்கம் முயற்சி செய்கின்றது : சஜித்